Just In
- 8 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 27 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செய்யாறு மகிந்திரா கார் தொழிற்சாலைக்கு அனுமதி
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், புதிய கார் தயாரிப்பு ஆலைக்கு அனுமதி அளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு மாநில அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மோட்டார் வாகன நிறுவனங்கள், தொழிற்சாலையை அமைத்து உற்பத்தியை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், மோட்டார் வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள மகிந்திரா நிறுவனம், இங்கு ரூ.1,800 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க மாநில அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
இது பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. இந்த ஆலையை அமைக்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே உள்ள செய்யாரில் இந்த ஆலை அமைகிறது.
இதுகுறித்து மகிந்திரா நிறுவனமும் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.