Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Sports சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாருதி 800 மாடல் தயாரிப்பை நிறுத்த முடிவு!
இந்தியாவில் சிறிய ரக கார்கள் வரிசையில் மிகப் பிரபலமான மாருதி 800 மாடலை மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 1983ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
குறைந்த விலை, அதிக மைலேஜ், சிறிய தெருக்களிலும் லாவகமாக செல்வதற்கான வாகன அமைப்பு, குறைந்த பராமரிப்பு செலவு என பல்வேறு காரணங்களால் மாருதி 800 கார் பலராலும், குறிப்பாக நடுத்தர சிறு குடும்பங்களில் விரும்பப்பட்டது.
வாகனங்கள் பயன்படுத்தும் எரிபொருள் அளவு மற்றும் அவை வெளியேற்றும் புகை ஆகியவற்றுக்கு ஏற்ப என்ஜினுக்கு பாரத் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்கிற தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது வாகனங்களின் என்ஜின்களுக்கு பாரத் ஸ்டேஜ்-3 தரச்சான்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறை வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் பாரத் ஸ்டேட்-4 என்ற புதிய விதிமுறை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் உள்பட 13 நகரங்களில் நடைமுறைக்கு வருகிறது.
எனவே, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பாரத் ஸ்டேஜ்-4 தரம் கொண்ட என்ஜின்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பாரத் ஸ்டேஜ்-4 தரம்கொண்ட என்ஜின்களுடன் மாருதி 800 கார் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மாருதி சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா கூறியுள்ளார்.
மாருதி 800 காருக்குப் பதிலாக புதுரக கார் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்த இடத்தை மாருதி ஆல்டோ பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மாருதி 800 கார் உற்பத்தியை மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எனினும் இந்தியாவின் பிற பகுதிகளில் இந்த காரின் விற்பனை தொடரும் என கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மாருதி 800 விற்பனை, இதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 37 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!