Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அடுத்த ஆண்டுக்குள் 5 புதிய மாடல்கள் அறிமுகம்: ரெனால்ட் அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வந்தது. மஹிந்திரா-ரெனால்ட் கூட்டு குழுமம் அறிமுகப்படுத்திய செடான் ரக காரான லோகன் இந்திய சந்தையில் எடுபடவில்லை.
லோகன் விற்பனைக்கு மஹிந்திரா முக்கியத்துவம் கொடுப்பதில்லை என ரினால்ட் குற்றம்சாட்டியது. இதனால், மஹிந்திரா-ரெனால்ட் கூட்டணி உடைந்தது. இதையடுத்து,இந்திய சந்தையில் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ள ரெனால்ட் நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரெனால்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியதாவது:
"அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதில்,முதலாவதாக ஃபுளுயன்ஸ் மாடல் அறிமுகப்படுத்தப்படும். இதற்கடுத்து, கோலியோஸ் எஸ்யூவீ அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
கார் உற்பத்திக்காக நிசான் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த அடிப்படையில், ரூ.4,500கோடி முதலீட்டில் சென்னைக்கு அருகில் தொழிற்சாலை அமைத்து வருகிறோம். இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்ததாக இருக்கும்.
ஃபுளுயன்ஸ் காரை அறிமுகம் செய்வதற்கு முன்பு,தற்போதுள்ள டீலர் எண்ணிக்கையை 10ஆக உயர்த்தப்படும்.அடுத்த ஆண்டுக்குள் டீலர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்த்தப்படும். வரும் 10 ஆண்டுகளுக்குள் இந்திய சந்தையில் 5 சதவீத இடத்தை பெற திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறினார்.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி