Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மாணவர்களுக்கு நானோ கார் பரிசு கொடுத்து 'அசத்திய' அகிலேஷ்!
தேசிய பள்ளிக்கூட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நானோ காரை பரிசாக வழங்கியுள்ளார் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.
தேசிய அளவிலான பள்ளிக்கூட விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 29ந் தேதி முதல் கடந்த 2ந் தேதி வரை நடந்தது. நாடு முழுதும் இருந்து 2,600 விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு நானோ காரும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டது. இதுதவிர, அகிலேஷ் யாதவின் தந்தையும், சமாஜ்வாடி தலைவருமான முலாயம் சிங் வெற்றி விளையாட்டு வீரர்களுக்கு 21,000 ரொக்கப் பரிசையும் வழங்கினார்.
இந்த நிலையில், விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் நானோ காரை பரிசாக வழங்கினாலும், காரை ஓட்டுவதற்கான லைசென்ஸ் எடுக்க 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
ஆனால், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் 17 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கக் கூட விண்ணப்பிக்க முடியாது. இது குறித்து சிறு சர்ச்சை எழுந்தது. இருப்பினும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விஷயம் என்பதால் இந்த விஷயம் பெரிதாக்கப்படவில்லை.
இதுபோன்று, ஏற்கனவே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்எல்ஏ.,க்கள் ரூ.20 லட்சத்தில் சொகுசு கார் வாங்கிக் கொள்ளலாம் என்று அகிலேஷ் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது நினைவிருக்கலாம்.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!