Just In
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 3 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரூ.650 கோடி வரி ஏய்ப்பு: பிஎம்டபிள்யூவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!
வெளிநாடுகளில் இருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு விலைக்கு இணையாக வரி செலுத்த வேண்டியிருக்கிறது. அதேவேளை, உதிரிபாகங்களை தனித்தனியாக இறக்குமதி செய்தால், அதற்கு இறக்குமதி வரியாக 10 சதவீதம் செலுத்தினால் போதுமானது.
இதனால், இந்தியாவில் கார் விற்பனை செய்யும் பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் எஞ்சின், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் கார்களை அசெம்பிள் செய்கின்றன. ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனமும் சென்னையில் கார் அசெம்பிளிங் ஆலை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய உதிரி பாகங்களை விதிமுறைகளுக்குட்பட்டு தனித் தனியாக இல்லாமல், பல பாகங்களை ஒருங்கிணைத்து பிஎம்டபிள்யூ இறக்குமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்று, இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களுக்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
ஆனால், ஆவணங்களில் பாகங்களை தனித் தனியாக இறக்குமதி செய்தது போன்று பிஎம்டபிள்யூ குறிப்பிடப்பட்டிருப்பதாக சுங்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரூ.650 கோடி வரை பிஎம்டபிள்யூ வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து சுங்க வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, விரைவில் பிஎம்டபிள்யூ.,வுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!