Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இந்தியாவிலிருந்து 'ஜீப்' கார்களை ஏற்றுமதி செய்ய ஃபியட் முடிவு?
டாடா மோட்டார்ஸ் கூட்டணியிலிருந்து தாமதமாக வெளியே வந்தாலும் இந்தியாவில் வலுவான வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை ஃபியட் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
டீலர் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து வரும் அந்த நிறுவனம் விரைவில் தனது பிராண்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஜீப் , அபார்த் உள்ளிட்ட பிராண்டுகளின் பிரிமியம் கார்களையும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
ஜீப் பிராண்டு கார்கள் தனியாக அமைக்கப்படும் ஷோரூம்களில் விற்பனை செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஜீப், டோட்ஜ், அபார்த் உள்ளிட்ட பிராண்டுகளின் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக, தற்போது சப்ளையர்களுடனும், முக்கிய உதிரிபாக தயாரிப்பாளர்களுடனும் ஃபியட் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் ஜீப், டோட்ஜ் கார்கள் உற்பத்தி செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக ஃபியட் நிறுவனத்தின் அதிகாரி என்ட்ரிகோ அட்டனாசியா தெரிவித்துள்ளார்.