Just In
- 59 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கிரவுன்ட் கிளியரன்ஸ் விதியில் திருத்தம்: எஸ்யூவிகளுக்கு மீண்டும் சிக்கல்!
எஸ்யூவி கிரவுன்ட் கிளியரன்ஸ் விதியை மீண்டும் மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
170மிமீ உயரத்திற்கும் கூடுதலான கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களை எஸ்யூவி மாடலாக வரையறுத்து மத்திய அரசு சமீபத்தில் புதிய விதியை வெளியிட்டது.
இதற்கு கூடுதல் வரி விதிப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மத்திய அரசிடம் மஹிந்திரா பல முறை வேண்டுகோள் விடுத்தும் இந்த விதியை திரும்ப பெறுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இது அதிக யுட்டிலிட்டி ரக வாகனங்களை உற்பத்தி செய்து வரும் மஹிந்திராவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த சிக்கலை போக்கிக் கொள்வதற்காக எக்ஸ்யூவி 500 காரின் கிரவுன்ட் கிளியரன்ஸை மஹிந்திரா 200 மிமீ அளவிலிருந்து 160 ஆக குறைத்தது.
இதற்காக, ஸ்டோன் கார்டு ஒன்றை பொருத்தி பிரச்னையை எளிதாக முடிவுக்கு கொண்டு வந்தது. வரிச்சலுகை கிடைத்ததால் ரூ.30,000 வரை எக்ஸ்யூவி விலையை குறைப்பதாக தெரிவித்தது. டிசைனில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட வில்லை.
இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவியில் ஸ்டோன் கார்டு பொருத்தி வரிச்சலுகை கிடைத்தது மத்திய அரசுக்கு உறுத்தலாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, இந்த விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதாவது, முழுவதும் எடை நிரப்பப்பட்ட நிலையில், கிரவுன்ட் கிளியரன்ஸ் அளவிடும் நடைமுறை தற்போது இருக்கிறது. இதனை மாற்றி வெற்று எடையில் காரின் கிரவுன்ட் கிளியரன்ஸை அளவிடும் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால், எஸ்யூவி கார்களுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இது மஹிந்திராவுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதலாகவே ஆட்டோமொபைல் துறையினர் நோக்குகின்றனர்.
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!