Just In
- 22 min ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 50 min ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 1 hr ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 3 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
Don't Miss!
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குஜராத்தில் மாருதி கார் ஆலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு!
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி குஜராத் மாநிலத்தில் தனது புதிய ஆலையை அமைக்க இருக்கிறது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவையை நிறைவு செய்யும் விதத்தில் அங்கு மிக பெரிய முதலீட்டில் இந்த புதிய கார் ஆலையை கட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், மாருதியின் புதிய ஆலை அமைக்க இருக்கும் ஹன்சால்பூர் கிராமத்தை ஒட்டி இருக்கும், 1,26,000 ஏக்கர் நிலத்தை சிறப்பு முதலீட்டு மண்டலமாக(SIR) குஜராத் அரசு அறிவித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் போன்றே, அந்த பகுதியை தொழிற்பேட்டையாக மாற்றும் வித்தில் இந்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு அந்த பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் இருக்கும் மொத்தம் 44 கிராம சபைகளில், 36 கிராம சபையை சேர்ந்த விவசாயிகள் அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் தங்களது விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதோடு, அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாருதி ஆலை அமைக்க இருக்கும் ஹன்சால்பூர் கிராமத்தின் தலைவர் அஜ்மல்பாய் தாகூர் கூறுகையில்," சிறப்பு முதலீட்டு மண்டலமாக்குவதற்கான அறிவிப்பை அரசு திரும்ப பெறாவிட்டால், மாருதி ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்,"என்று கூறியுள்ளார்.
இந்த பிரச்னையால் அங்கு மாருதியின் புதிய ஆலை அமைப்பதற்கு சிக்கல் எழுந்துள்ளது. மேற்குவங்க மாநிலம், சிங்கூரில் நானோ காருக்காக கட்டப்பட்ட ஆலை விவசாயிகள் மற்றும் அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வரான மம்தா பானர்ஜியின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால் குஜராத்துக்கு மாற்றப்பட்டது. இப்போது குஜராத்தில் இதே நிலை மாருதிக்கு ஏற்பட்டுள்ளது.
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!