Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை திறக்கும் ஹூண்டாய்!
இந்தியாவில் டீசல் கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால், கார் நிறுவனங்கள் டீசல் கார்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதேபோன்று, தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயும் புதிய டீசல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. இதற்காக, இந்தியாவில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை அமைக்க முடிவு செய்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து, ஹூண்டாய் தனது டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
மத்திய பட்ஜெட்டில் டீசல் கார்களுக்கு கூடுதல் வரி விதிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, தனது டீசல் எஞ்சின் உற்பத்தி ஆலை திட்டத்தை கையிலெடுத்தது ஹூண்டாய்.
300 மில்லியன் டாலர் முதலீட்டில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை ஹூண்டாய் அமைத்துள்ளது. இந்த ஆலையில் விரைவில் டீசல் எஞ்சின் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1.1 லிட்டர், 1.4 லிட்டர், 1.6 லிட்டர் ஆகிய டீசல் எஞ்சின்கள் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. முதல்கட்டமாக, ஆண்டுக்கு 3 லட்சம் டீசல் எஞ்சின்களை இந்த ஆலையிலிருந்து உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தேவை மட்டுமின்றி ஏற்றுமதி தேவையையும் நிறைவு செய்யும் விதத்தில், இந்த புதிய டீசல் எஞ்சின் ஆலையை ஹூண்டாய் கட்டியுள்ளது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!