Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போர்ஷே சர்வதேச தலைவருக்கு கைது வாரண்ட்: ஜெய்ப்பூர் கோர்ட் பிறப்பித்தது
8 ஆண்டுகளாக போர்ஷே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக பிரிசிஸன் கார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. கார் விற்பனை மற்றும் சர்வீஸ் வசதிகளுக்காக பெரும் முதலீட்டில் ஷோரூம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பிரிசிஸன் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரலில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஃபோர்ஷே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக நியமிக்கப்பட்டது. இதனால், பிரிசிஸன் கார் நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதிகாரப்பூர்வ கார் இறக்குமதிக்கான ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை நியமித்து மோசடி செய்து விட்டதாக ஃபோர்ஷே நிறுவனத்தின் மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் பிரிசிஸன் கார் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
மோசடி, பலாத்காரமாக பணம் பறித்தல், நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் போர்ஷே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஜெய்ப்பூர் நீதிமன்றம் போர்ஷே நிறுவனத்தின் சர்வதேச தலைவர் மற்றும் சிஇஓ., மேத்தியாஸ் முல்லர் மற்றும் போர்டு உறுப்பினர்கள் 8 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் இருப்பதால் இன்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து போர்ஷே இந்தியா நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!