Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
1,000 சீனர்களை பணியமர்த்தும் டாடாவின் ஜாகுவார் லேண்ட்ரோவர்
சீனாவில் அமைக்கப்படும் புதிய ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஆலைக்கு 1,000 பணியாளர்களை டாடா மோட்டார்ஸ் நியமிக்க உள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகருக்கு அருகில் சங்சூ என்ற இடத்தில் ஜாகுவார் லேண்ட்ரோவருக்கு மிகப்பெரிய கார் ஆலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
1 பில்லியன் பவுன்ட் முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய ஆலைக்காக உள்நாட்டு பணியாளர்களை நியமிக்க டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, 50 சீனர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஆலையில் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாத இறுதியில் இந்த 50 பேர் கொண்ட குழுவினர் நாடு திரும்ப உள்ளனர். இந்த குழுவினர் சீனாவில் தேர்வு செய்யப்பட்டு வரும் 950 புதிய தொழிலாளர்களுக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை அவர்களுக்கு வழங்க உள்ளனர்.
மேலும், சீனாவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கார் ஆலையில் முதலாவதாக ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா தலைமையின் கீழ் வந்ததன் பின்னர் இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒருவராக ஜாகுவார் லேண்ட்ரோவர் மாறியுள்ளது.
இதுதவிர, கடந்த 3 ஆண்டுகளில் 11,000 புதிய பணியாளர்களையும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!