Just In
- 17 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 30 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 38 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 4 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெங்களூரிலிருந்து திருச்சி, மதுரைக்கு மல்டி ஆக்ஸில் பஸ் சேவை: கேஎஸ்ஆர்டிசி துவங்குகிறது
பெங்களூரிலிருந்து திருச்சி, மதுரை நகரங்களுக்கு விரைவில் மல்டி ஆக்ஸில் பஸ் சேவையை கர்நாடக போக்குவரத்து கழகம் துவங்க இருக்கிறது. வரும் 18ந் தேதி முதல் இந்த புதிய பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் மல்டி ஆக்ஸில் பஸ் மறுநாள் காலை 6.15 மணிக்கு மதுரையை சென்றடையும். இதேபோன்று, மதுரையிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூர் வந்து சேரும். இதற்கு கட்டணமாக ரூ.725 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பெங்களூரிலிருந்து திருச்சிக்கு மதியம் ஒரு மணிக்கு புறப்படும் பஸ் இரவு 7.45 மணிக்கும், இரவு 10.45 மணிக்கு பெங்களூரில் புறப்படும் பஸ் மறுநாள் காலை 5.15 மணிக்கு திருச்சியை அடையும்.
மறுமார்க்கத்தில் திருச்சியில் காலை 10 மணிக்கும், இரவு 10.45 மணிக்கும் மல்டி ஆக்ஸில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. காலை திருச்சியில் புறப்படும் பஸ் மாலை 4.45 மணிக்கும், இரவு புறப்படும் பஸ் மறுநாள் காலை 5.30 மணிக்கும் பெங்களூரை வந்தடையும்.
பெங்களூர்-திருச்சி இடையிலான மல்டி ஆக்ஸில் பஸ்சில் ஒருவருக்கு ரூ.650 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் தகவல்களுக்கு 080-44554422 என்ற தொலைபேசியில் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கேஎஸ்ஆர்டிசி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.