Just In
- 38 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கேஎஸ்ஆர்டிசி வால்வோ பஸ்களில் 'கருப்பு பெட்டி'!
விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் பயன்படும் வகையில் பஸ்களில் கருப்பு பெட்டியை பொருத்தி கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சோதனை செய்து வருகிறது.
நாட்டின் சிறந்த அரசு போக்குவரத்து கழகங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிறுவனம் பஸ்களில் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதில் முன்னோடியாக இருந்து வருகிறது.
தற்போது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக விமானங்களில் இருப்பது போன்ற கருப்பு பெட்டி போன்று வசதிகளை தரும் கருவியை 4 வால்வோ பஸ்களில் பொருத்தியிருக்கிறது.
முதலில்....
முதன்முதலாக வடமேற்கு மண்டல போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 4 பஸ்களில் இந்த கருப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.
சென்னை பஸ்சிலும்...
ஊப்ளியிலிருந்து சென்னை, போரிவெலி மற்றும் திருப்பதி செல்லும் வால்வோ பஸ்களில் இந்த கருப்பு பெட்டி பரீச்சார்த்த அடிப்படையில் பொருத்தப்பட்டிருக்கிறது.
கண்காணிப்பு
பஸ்சின் வேகம், சென்றுகொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை ஜிபிஎஸ் வசதி மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும்.
விபத்து
ஒருவேளை, விபத்து நிகழ்ந்தால் காரணம் குறித்து எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், வீடியோ கேமராவும், வாய்ஸ் ரெக்கார்டர் கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. டிரைவர் தெரிவிக்கும் தகவல்கள் இந்த கருவியில் பதிவாகிவிடும்.
ஒப்பந்தம்
பெங்களூரை சேர்ந்த பாதுரு மீடியோ டெக் என்ற மென்பொருள் நிறுவனம் இந்த கருவிக்கான மென்பொருளை வழங்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
சார்ஜ்
ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த கருவி 14 மணிநேரம் இயங்கும். பழுது அல்லது பிற அவசர நேரங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்பதால் எளிதாக உதவி கிடைக்கும்.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?