Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 கார் பந்தயத்தில் பங்கேற்கும் மஹிந்திரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அடுத்த ஆண்டு முதல்முறையாக துவங்க இருக்கும் எலக்ட்ரிக் ஃபார்முலா - 1 கார் பந்தயத்தில் மஹிந்திரா ரேஸிங் அணியும் பங்கேற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஃபார்முலா இ என்ற பெயரில் நடைபெற இருக்கும் இந்த பந்தயங்களில் பங்கேற்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கும் 8 அணிகளில் மஹிந்திராவும் இடம் பிடித்துள்ளது. மஹிந்திரா ரேஸிங் அமைப்பின் தலைவர் எஸ்பி.சுக்லாதான் இந்த ஃபார்முலா இ அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிக முதலீடு
உலகின் பணக்கார விளையாட்டுகளில் முதன்மையானதாக ஃபார்முலா- 1 கார் கூறப்படுகிறது. மேலும், எலக்ட்ரிக் ஃபார்முலா- 1 பந்தயங்களில் பங்கேற்கும் அணிகள் பெரும் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
அட்டவணை
அடுத்த ஆண்டு செப்டம்பர் 20ந் தேதி சீனத் தலைநகர் பீஜிங்கில் முதல் எலக்ட்ரிக் ஃபார்முலா - 1 கார் பந்தயங்கள் துவங்க உள்ளது. 2015ம் ஆண்டு ஜூன் வரை முதல் சீசன் பந்தயங்கள் நடைபெறும்.
தயாரிப்பு
முதல் ஆண்டு எலக்ட்ரிக் ஃபார்முலா 1 பந்தயங்களில் பயன்படுத்தப்பட இருக்கும் கார்கள் ஒரே மாதிரியாக இருக்கும். கால அவகாசம் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீசன் போட்டியிலிருந்து ஒவ்வொரு அணியும் தனித்தனியாக கார்களை டிசைன் செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.
கார் டிசைன்
எலக்ட்ரிக் ரேஸ் கார்களுக்கான சேஸீ டல்லாரா நிறுவனத்திடமிருந்தும், பேட்டரி மற்றும் எஞ்சின் டிரான்ஸ்மிஷன் பாகங்கள் வில்லியம், மெக்லாரன் நிறுவனங்களிடமிருத்தும், பாடி வடிவமைக்கும் பொறுப்பை ரெனோ மற்றும் ஸ்பார்க் ரேஸிங் அணிகளும் மேற்கொள்ள உள்ளன.
கரூண் சந்தோக்
ஒவ்வொரு போட்டியிலும் இரு கார்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், ஒரு அணிக்கு இரண்டு வீரர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில், ஒருவராக கரூண் சந்தோகம் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
மஹிந்திராவுக்கு பலன்
முதல் ஆண்டு பந்தயத்தின் மூலம் எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளில் சொந்தமாக எலக்ட்ரிக் ரேஸ் கார்களை தயாரிக்க மஹிந்திரா கணக்கு போட்டுள்ளது. தவிரவும், தனது ரேவா எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் திட்டம் போட்டுள்ளது.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!