Just In
- 54 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஐ20க்கு போட்டியாக வரும் மாருதியின் புதிய ஹேட்ச்பேக் கார்!
ஹூண்டாய் ஐ20 காருக்கு போட்டியாக புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மாருதி அறிமுகப்படுத்த உள்ளது. தோற்றம், தரம், வசதிகள் என அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு புதிய ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த காரை ஸ்விஃப்ட்டைவிட ஒரு படி மேலே இருக்கும் அம்சங்களுடன் மாருதி அறிமுகம் செய்ய உள்ளது.
குறியீட்டு பெயர்
ஒய்ஆர்ஏ என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
(சுஸுகி எஸ்எக்ஸ்4 கார் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன)
எஞ்சின்
ஸ்விஃப்ட் போன்றே பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிமுகம்
2015ம் ஆண்டு இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி
இது சர்வதேச கார் மாடல் என்பதால் மாருதியின் இந்திய ஆலையிலும், ஹங்கேரியிலுள்ள சுஸுகி ஆலையிலும் உற்பத்தி செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
போட்டியாளர்கள்
இன்றைய நிலையில், ரூ9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கொடுத்து சிறந்த ஹேட்ச்பேக் கார்களை வாங்குவதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றனர் என்பதை மாருதி புரிந்து கொண்டுள்ளது. போலோ ஜிடி, புன்ட்டோ 90 மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்கள் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதை மனதில் கொண்டு தனது புதிய காரையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று மாருதி நம்புகிறது. எனவே, தரத்திலும், வசதிகளிலும் எந்த குறையும் இல்லாத வகையில், மிக சிறப்பான ஹேட்ச்பேக் மாடலாக மாருதி களமிறக்க திட்டமிட்டுள்ளது.