Just In
- 36 min ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 1 hr ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 1 hr ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 3 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சென்னையில் மிச்செலினின் புதிய டயர் ஆலை: விரைவில் உற்பத்தி துவங்குகிறது
சென்னையில் மிச்செலின் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு ஆலையில் விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிச்செலின் நிறுவனம் டயர் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. பைக், கார், டிரக், விமானம் என அனைத்து ரக வாகனங்களுக்கான டயர் தயாரிப்பிலும் பெயர் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.
இந்த நிறுவனம் சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய டயர் ஆலையை அமைத்துள்ளது.
290 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆலைதான் உலகின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு தொழிற்சாலையாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் பிராங்கோயிஸ் ரிச்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,"
சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மிச்செலின் டயர் தொழிற்சாலை விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது. உலகின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆலை திறப்பு விழா தேதி குறித்து இப்போது தெரிவிக்க இயலாது.
ஆனால், வரும் வாரங்களில் இந்த புதிய ஆலை செயல்பட துவங்கும். 7 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்துடன் இந்த ஆலை விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஆலையின் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்," என்றார்.
கடந்த 2009ம் ஆண்டு இந்த புதிய ஆலை அமைப்பதற்காக மிச்செலின் நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஆலை திறப்பில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!