Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எலக்ட்ரிக், ஹைபிரிட் கார்களுக்கு ரூ.14,000 கோடி மானியம்: மத்திய அரசு முடிவு
எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக ரூ.14,000 கோடியில் மாபெரும் மானியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயலற்ற நிலையில் இருக்கிறது. இதனால், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார் மற்றும் இருசக்கர வாகன விற்பனை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்தியில் அமைந்திருக்கும் புதிய அரசு விரைவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மானியத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. இந்த மானியத் திட்டத்துக்கு ரூ.14,000 கோடியை ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கு இந்த தொகையை ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முழுமையான எலக்ட்ரிக் கார்களுக்கு விலையில் 35 சதவீதத்தை மானியமாகவும், 15 கிமீ ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 25 சதவீத மானியத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைபிரிட் வாகனங்களை பொறுத்தவரையில் அதிக ரேஞ்ச் வழங்கும் மாடல்களுக்கு 25 சதவீதம் மானியமாகவும், குறைந்த ரேஞ்ச் கொண்ட ஹைபிரிட் வாகனங்களுக்கு 15 சதவீத மானியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும்போது புதிய எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
இதேபோன்று விற்பனையும் வெகுவாக வளர்ச்சி பெறும் என நம்பப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.60,000 கோடி மதிப்புடைய எரிபொருளை சேமிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!