Just In
- 42 min ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 1 hr ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 2 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 3 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆட்டோபான் சாலையில் கார் ஓட்ட வரும் வெளிநாட்டவரிடம் கட்டணம் வசூலிக்க முடிவு!
ஜெர்மனியின் ஆட்டோபான் விரைவு சாலைகளில் கார் மற்றும் பைக்குகளை ஓட்டுவதற்கு வரும் வெளிநாட்டவரிடம் கட்டணம் வசூலிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உலக ஆட்டோமொபைல் பிரியர்களின் மனங்கவர்ந்த இடங்களில் ஒன்றாக ஜெர்மனி நாட்டின் ஆட்டோபான் விரைவு நெடுஞ்சாலைகள் விளங்குகின்றன. இந்த விரைவு சாலைகளில் கார் மற்றும் பைக்கில் பறந்து பார்ப்பதற்காகவே அங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், அந்நாட்டு சுற்றுலாத் துறையிலும் நல்ல வருவாய் கிடைக்கிறது.
இந்த நிலையில், வருவாயை பெருக்கும் வகையில் ஆட்டோபான் சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு வரும் வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்களை அனுமதிக்க சாலை பயன்பாட்டு வரி வசூலிக்க ஜெர்மன் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வரைவுத் திட்டத்தை ஒன்றை ஜெர்மனி நாட்டின் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, ஆட்டோபான் சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட உள்ளது.
10 நாள் செல்லத்தக்க அட்டைக்கு(பாஸ்) 10 யூரோக்களும், 2 மாதங்கள் செல்லத்தக்க அட்டைக்கு 20 யூரோக்களும் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு செல்லத்தக்க அட்டைக்கு 90 யூரோக்களை கட்டணமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, வாகனத்தின் வகை, எஞ்சின் திறன், எத்தனை ஆண்டு ஓடிய வாகனம் மற்றும் எமிசன் அளவு ஆகியவற்றை பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும்.
வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் இந்த கட்டண முறையை அமலுக்கு கொண்டு வர ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயை ஆட்டோபான் சாலைகளை பராமரிப்பதற்கும், புதிய ஆட்டோபான் சாலைகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3.5 டன் எடைக்கும் குறைவான வாகனங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!