Just In
- 2 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஏர்பேக்கில் பிரச்னை: பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு ரீகால்!
முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக்கில் பிரச்னை இருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் முதல் 2006 ஆகஸ்ட் வரை தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களின் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக்கில் பிரச்னை இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெற பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது. ஏர்பேக்கில் இருக்கும் கேஸ் ஜெனரேட்டர்கள் ஏர்பேக் விரிவடைவதில் தடை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் இந்த ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் 16 லட்சம் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட கார்கள் அனைத்தையும் திரும்ப அழைத்து சோதனை செய்யப்படும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. பிரச்னையை சரிசெய்து தருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா, நிசான், ஹோண்டா மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் ஏர்பேக்குகளை ஒரே நிறுவனத்திடமிருந்து சப்ளை பெற்றுள்ளன. எனவே, ஒரே பிரச்னையை காரணம் காட்டி இந்த திரும்ப பெறும் நடவடிக்கையை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!