Just In
- 1 hr ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 2 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 4 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 9 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
Don't Miss!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Movies தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சென்னை டெய்ம்லர் ஆலையில் 20,000 டிரக்குகள் உற்பத்தி!
சென்னையிலுள்ள டெய்ம்லர் டிரக் தயாரிப்பு ஆலை உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உற்பத்தி துவங்கப்பட்டது முதல் இதுவரை 20,000 டிரக்குகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் வாகன உற்பத்தியில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. பாரத் பென்ஸ் என்ற பிராண்டில் இந்தியாவில் டிரக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
கடந்த 2012ம் ஆண்டு சென்னை அருகே ஒரகடத்தில், டெய்ம்லர் நிறுவனத்தின் டிரக் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட இந்த தொழிற்சாலையை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த நிலையில், ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆலையில் 20,000 டிரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
குறுகிய காலத்தில் ஒரகடம் ஆலையில் 20,000 டிரக்குகள் தயாரிக்கப்பட்டிருப்பது எங்களது உற்பத்தி அமைப்பின் தரத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது என்று டெய்ம்லர் இந்தியா தெரிவித்துள்ளது.
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?