Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
2016ல் இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா - 1 கார் பந்தயம்!
வரும் 2016ம் ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா- 1 கார் பந்தயம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
2011ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஃபார்முலா - 1 கார் பந்தயம் தொடரந்து மூன்று ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நடந்தன. ஆனால், அதிக வரிவிதிப்பு மற்றும் அரசாங்கத்தின் விதிமுறைகள் ஒத்துவராததால், இந்தியாவில் ஃபார்முலா- 1 போட்டிகளை இனி நடத்த இயலாது என சர்வதேச ஃபார்முலா - 1 கார் பந்தய சம்மேளனம் அறிவித்தது.
இதையடுத்து, இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்தநிலையில், இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா - 1 போட்டிகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஜேபி ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், இந்திய ஃபார்முலா- 1 அமைப்பை சேர்ந்தவர்களும் துவங்கியுள்ளனர்.
சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த ஃபார்முலா - 1 போட்டிகளின்போது, ஃபார்முலா - 1 கார் பந்தய சம்மேளனத்தின் தலைவர் பெர்னி எக்லிஸ்டோனை, ஜேபி ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் மற்றும் இந்திய ஃபார்முலா - 1 பந்தய அமைப்பாளர்கள் சமீர் கவுர் தலைமையில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா - 1 கார் பந்தயம் வருவது உறுதியாகியுள்ளது. அடுத்த ஆண்டுக்கான அட்டவணைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதால், வரும் 2016ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஃபார்முலா - 1 போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, முக்கிய ஃபார்முலா - 1 போட்டிகள் நடைபெறும் இடங்களை தவிர, புதிதாக சேர்க்கப்படும் நாடுகளில் சுழற்சி முறையில் ஃபார்முலா - 1 போட்டிகளை நடத்துவதற்கும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!