Just In
- 4 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 2 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 3 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
Don't Miss!
- News எல்லா கோட்டையும் அழிங்க..என்னது எனக்கு ஓட்டு இல்லையா? ஷார்ப்பாக வந்து ஷாக் ஆன சூரி! என்னாச்சு?
- Movies ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கார்களுக்கு ரீஃபைனான்ஸ் வழங்கும் ஆக்சிஸ் வங்கி!
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு மறு கடனுதவி (ரீஃபைனான்ஸ்) வழங்கும் புதிய கடன் திட்டத்தை ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.
கார் கடன் வழங்குவதில் ஆக்சிஸ் வங்கி முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ போன்ற போட்டியாளர்களால் கடும் சந்தைப் போட்டியை ஆக்சிஸ் வங்கி சந்தித்து வருகிறது.
தனது வர்த்தகத்தை வலுவாக்கிக் கொள்ளும் விதத்தில் புதிய கார்களுக்கு மட்டுமின்றி தற்போது யூஸ்டு கார்களுக்கு ரீஃபைனான்ஸ் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்மூலம், ஏற்கனவே காருக்கு வாங்கிய கடனை சரியாக கட்டி முடித்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்க ஆக்சிஸ் வங்கி முடிவு செய்துள்ளது. காரை மதிப்பீடு செய்து அதன் மதிப்பில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த கடன் திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களின் கடன் செலுத்திய விதத்தை ஆய்வு செய்த பிறகே கடன் வழங்கப்படுவதால், அபாயம் குறைவு என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது வங்கிகள் வழங்கும் தனிநபர் கடனை விட இதற்கு வட்டி வீதம் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!