Just In
- 1 hr ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 2 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News கொக்கரிக்கிறார் சிவக்குமார்.. பேசாமலிருக்கிறார் ஸ்டாலின்.. காங்கிரஸ் வந்தாலே பிரச்சனை.. யார் பாருங்க
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
100 வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்தால் போதும்... இனி கார்களுக்கு ரீகால்!
குறிப்பிட்ட கார் மாடலில் இருக்கும் பிரச்னை குறித்து 100 வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்தால் ரீகால் அறிவிப்பு வெளியிட வகை செய்யும் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வாகன பெருக்கத்தை கருத்தில் கொண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான விதிமுறைகளையும், அபராதங்களையும் விதிக்கும் முறையையும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதனை கண்காணித்து நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஆணையமும் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, புதிய போக்குவரத்து விதிகளை வகுக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், குறிப்பிட்ட கார் அல்லது வாகனங்களில் இருக்கும் குறிப்பிட்ட பிரச்னை குறித்து 100 வாடிக்கையாளர்கள் புகார் அளித்தாலே, ரீகால் அறிவிப்பு வெளியிடுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது கார் தயாரிப்பாளர்கள் தாமாக முன்வந்து ரீகால் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், புதிய சட்டம் அமலுக்கு வரும்போது புகார்களை பெற்றவுடன் வாகன ஒழுங்கு முறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையம் தானாகவே குறிப்பிட்ட கார் மாடலை ரீகால் செய்ய உத்தரவிடும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
வாகனங்களில் ஏற்படும் தயாரிப்பு நிலை குறைபாடுகளை இலவசமாக கார் நிறுவனங்கள் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும். இதன்மூலம், வாகன தயாரிப்பு தரம் வெகுவாக மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...