Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு!
புகழ்பெற்ற அம்பாசடர் காரை தயாரித்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக பிரபல கால் மாடலாக திகழ்ந்த அம்பாசடர் மேற்கு வங்க மாநிலம், உத்தரபாராவில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் உறபத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், அம்பாசடர் கார் விற்பனை படுமோசமானதால், கடும் நெருக்கடியில் சிக்கியது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.
இதையடுத்து, கடந்த மே மாதத்துடன் அம்பாசடர் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதனால், அங்கு பணிபுரிந்து வந்த 2,300 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இந்தநிலையில், தனது தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நேற்று அறிவித்தது. உத்தரபாரா ஆலை வாயிலில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
ஓய்வுபெறும்போது தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய தொகையுடன், கூடுதலாக ஒரு லட்ச ரூபாயை சேர்த்து வழங்குவதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 20ந் தேதி வரை விருப்ப ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருக்கும் என நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?