Just In
- 1 hr ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 2 hrs ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 3 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 4 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவில் லெக்சஸ் சொகுசு கார்களை களமிறக்குவதற்கான நேரம் வந்துவிட்டது: டொயோட்டா
சொகுசு கார்களுக்கு சரியான மார்க்கெட்டாக இந்தியா பக்குவப்பட்டுவிட்டது; எனவே, லெக்சஸ் பிராண்டின் சொகுசு கார்களை களமிறக்குவதற்கான சரியான நேரம் வந்துவிட்டது," என்று டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நயோமி இஷி கூறியுள்ளார்.
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற ஜெர்மன் நாட்டின் கார் நிறுவனங்களின் ஆளுகையின் கீழ் இருந்து வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களின் கார் விற்பனையும் எதிர்பார்த்ததைவிட சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது.
சொகுசு கார்களுக்கான வரவேற்பை கண்டு வியந்திருக்கும் டொயோட்டா, நிசான், ஹோண்டா போன்ற ஜப்பானிய நிறுவனங்களும் தங்களது சொகுசு பிராண்டின் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு தருணம் பார்த்து காத்திருக்கின்றன. இந்த நிலையில், அதில், முதலாவதாக டொயோட்டா மவுனம் கலைந்துள்ளது.
சொகுசு கார்களை களமிறக்குவதற்கு இந்திய சொகுசு கார் மார்க்கெட் தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நயோமி இஷி கூறுகையில்," தற்போது சொகுசு கார் மார்க்கெட்டில் ஏராளமான வாய்ப்புகள் எழுந்துள்ளன. மூன்று ஜெர்மன் பிராண்டுகளும் சிறப்பான வர்த்தகத்தை புரிந்து வருகின்றன. எங்களுக்கு இந்தியாவில் லெக்சஸ் பிராண்டு தேவைப்படுவதாகவே உணர்கிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 40,000 சொகுசு கார்கள் வரை விற்பனையாகின்றன. மேலும், ஜெர்மன் நாட்டு கார் நிறுவனங்களான ஆடி, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் தங்களது பெரும்பாலான மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்கின்றன. இதனால், மிக சரியான விலையில் சொகுசு கார்கள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
லெக்சஸ் பிராண்டு சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தால், அந்த கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கான புதிய உற்பத்தி பிரிவுகளை அமைக்க வேண்டும். அதற்கான பிரத்யேக ஷோரூம்களையும் அமைக்க வேண்டும். கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருந்தால்தான், ஜெர்மன் நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் போட்டி போட முடியும். எனவே, லெக்சஸ் பிராண்டை அறிமுகம் செய்வது குறித்து தீவிர பரிசீலனையில் டொயோட்டா இருந்து வருகிறது.
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!