Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அனைத்து சொகுசு பஸ்களிலும் கருப்புப் பெட்டி: போக்குவரத்து துறை முடிவு
விமானங்களில் இருப்பது போன்று அனைத்து சொகுசு பஸ்களிலும் கருப்புப் பெட்டி, பயணிகளுக்கான சீட் பெல்ட்டுகளை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வால்வோ பஸ்கள் அடுத்தடுத்து தீ விபத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின. இதில், ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில், சொகுசு பஸ்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பல்வேறு மாநில போக்குவரத்து துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக, விவாதித்து இறுதி முடிவு எடுப்பதற்காக சிறப்பு கூட்டம் ஒன்று விரைவில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு மாநில போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும், வால்லோ, ஸ்கானியா உள்ளிட்ட பஸ் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
விபத்துக்களுக்கான காரணத்தை சரியாக கண்டறியும் விதத்தில் கருப்பு பெட்டி, பயணிகளுக்கான சீட் பெல்ட்டுகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவற்றை பொருத்துவதற்கு இந்த கூட்டத்தில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, பஸ் பாடி கட்டுமானத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயன்படுத்தப்பட வேண்டிய உதிரிபாகங்களிலும் சில விதிமுறைகளை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகம், கர்நாடாக, கேரளா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் இந்த புதிய விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!