Just In
- 34 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செலிரியோ காரின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்தும் மாருதி!
தேவை அதிகம் இருந்து வருவதால், செலிரியோ காரின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த மாருதி முடிவு செய்துள்ளது.
ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய கியர் அமைப்புடன் வந்த மாருதி செலிரியோ கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்லதொரு எண்ணிக்கையில் முன்பதிவை பெற்று வருகிறது. ஒரு ஆட்டோமேட்டிக் மாடலுக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது இந்திய கார் மார்க்கெட்டில் வரலாற்றிலும் இதுவே முதல்முறை.
செலிரியோவின் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கும் என்று மாருதியும் எதிர்பார்க்கவில்லை. இந்தநிலையில், செலிரியோவின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
மாதத்திற்கு 5,000 செலிரியோ கார்கள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை மாதத்திற்கு 10,000 கார்களாக உயர்த்த மாருதி முடிவு செய்துள்ளது.
இருப்பினும், உதிரிபாக சப்ளையை திடீரென உயர்த்துவதில் சப்ளையர்களுக்கு சிக்கல்கள் இருக்கின்றன. சப்ளையர்கள் தயாராகிவிட்டால், செலிரியோவின் உற்பத்தியை மாருதி உயர்த்த முடிவு செய்துள்ளது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!