Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவில் மீண்டும் கால் பதிக்க பீஜோ திட்டம்: தமிழகத்தில் புதிய ஆலை திட்டம்
இந்தியாவில் மீண்டும் கால் பதிக்க பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ஆலை அமைப்பது குறித்தும் அந்த நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
பிரிமியர் நிறுவனத்துடன் இணைந்து இந்திய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த பீஜோ கடந்த 2001ல் உறவை முறித்துக் கொண்டு இந்தியாவிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில், 2011ல் மீண்டும் இந்தியாவில் தனித்து களமிறங்கப் போவதாக அறிவித்தது. மேலும், குஜராத்தில் ரூ.4,000 கோடி மதிப்பில் புதிய கார் ஆலையை நிறுவவும் முடிவு செய்தது.
புதிய கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டிவிட்ட நிலையில், தனது பொருளாதார நிலை சரியில்லை என்று கூறி புதிய ஆலை திட்டத்தை கைவிட்டது. இந்த நிலையில், மீண்டும் இந்திய கார் மார்க்கெட்டில் களமிறங்குவது குறித்து பீஜோ ஆய்வு செய்து வருகிறது.
புனேயிலிருந்து செயல்படும் பீஜோ நிறுவனத்தின் நிபுணர் குழு ஒன்று இந்திய மார்க்கெட்டில் பீஜோ நிறுவனத்திற்கு இருக்கும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து தற்போது ஆய்வுகள் செய்து வருகின்றது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்திய மண்ணில் மீண்டும் வர்த்தகத்தை துவங்க உள்ளது.
மேலும், தனது சர்வதேச பார்ட்னரான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிலுள்ள கார் ஆலைகளை பயன்படுத்திக் கொண்டு முதலில் கார் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழகம் அல்லது மஹாராஷ்டிராவில் புதிய ஆலை அமைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது. குஜராத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட கார் ஆலை திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டுவிட்டதாகவும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!