Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடுத்த மாதம் முதல் பெங்களூர் ஆலையில் பஸ் உற்பத்தி: ஸ்கானியா
அடுத்த மாதம் முதல் பெங்களூர் அருகே அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் பஸ் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக ஸ்கானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த சொகுசு பஸ் தயாரிப்பு நிறுவனமான ஸ்கானியா இந்திய பஸ் மார்க்கெட்டில் கால் பதித்துள்ளது. இதற்காக, பெங்களூர் அருகே நரசப்பூரில் ரூ.300 கோடி முதலீட்டில் புதிய பஸ் அசெம்பிளிங் ஆலையை அமைத்துள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த புதிய ஆலையில் பஸ் அசெம்பிளிங் பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்கானியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆன்டர்ஸ் கிரண்ட்ஸ்டோமர் கூறுகையில்," ஆகஸ்ட் முதல் இந்தியாவில் பஸ் உற்பத்தி துவங்க உள்ளோம். மெட்ரோலிங்க் பிராண்டில் வரும் இந்த புதிய பஸ்கள் 13.7 மீட்டர் மற்றும் 14.5 மீட்டர் நீளம் கொண்ட அளவுகள் கொண்டதாக இருக்கும்.
சேஸீயை பொறுத்தவரையில் 30 சதவீத உள்நாட்டு சப்ளையை பெறுகிறோம். பாடி கட்டுமானம் முழுக்க முழுக்க இந்திய உதிரிபாகங்கள் மூலம் கட்டமைக்கப்படும். நடப்பு ஆண்டில் 150 பஸ்களையும், அடுத்த ஆண்டு 450 பஸ்களையும் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்," என்று கூறினார்.
பெங்களூரை சேர்ந்த பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு புதிய ஸ்கானியா பஸ்கள் வழங்கும் நிகழ்ச்சியில்தான் இந்த தகவல்களை ஆன்டர்ஸ் கூறினார். புதிய ஸ்கானியா பஸ்களை சென்னை மற்றும் கொச்சி நகரங்களுக்கு இயக்க இருப்பதாக பர்வீன் டிராவல்ஸ் தெரிவித்துள்ளது. ஸ்கானியாவின் வருகை வால்வோ நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!