Just In
- 12 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதிய கார் ஆலைக்கு வாங்கிய இடத்தை சுஸுகியிடம் தாரை வார்க்கும் மாருதி!
குஜராத்தில் கார் அமைப்பதற்காக வாங்கப்பட்ட இடத்தை தனது தாய் நிறுவனமான சுஸுகியிடம் ஒப்படைக்க உள்ளது மாருதி. இதனால், அங்கு சுஸுகி நிறுவனம் நேரடியாக கார் ஆலையை அமைக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம் உற்பத்தி திறனை உயர்த்துவதற்காக குஜராத்தில் புதிய ஆலை கட்டுவதற்கு தீர்மானித்தது. இதற்காக, 2011ம் ஆண்டு ஹன்சால்பூரில் 1,190 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசிடமிருந்து மாருதி வாங்கியது. இந்த இடத்தில் மிகப்பெரிய கார் ஆலை அமைக்க மாருதி திட்டமிட்டது.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக குஜராத் ஆலை திட்டத்தை சுஸுகியிடம் ஒப்படைக்க உள்ளது மாருதி. கார் வடிவமைப்பு மற்றும் விற்பனையில் மாருதி கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் அமைய இருக்கும் சுஸுகி கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் முழுவதுமாக, மாருதி நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. தயாரிப்பு செலவீனம் மற்றும் ராயல்டி தொகையுடன் சேர்த்து ஆகும் உற்பத்தி செலவை கொடுத்து சுஸுகியிடமிருந்து மாருதி கார்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும். இதற்காக, இரு நிறுவனங்களுக்கு இடையில் ஒப்பந்தமும் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய கார் ஆலை அமைப்பதற்காக ரூ.3,065 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக சுஸுகி அறிவித்துள்ளது. வரும் 2017ல் இந்த புதிய கார் ஆலையில் உற்பத்தி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். படிப்படியாக இந்த ஆலையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.
இதனிடையே, குஜராத்தில் புதிய கார் ஆலை அமைப்பதற்காக வாங்கப்பட்ட இடத்தை சுஸுகியிடம் கைமாறியுள்ளதாக வெளியான செய்தி மாருதி நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தேசிய பங்குச் சந்தையில் மாருதி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு வெகுவாக சரிந்தன.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!