Just In
- 50 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அடப்பாவிகளா... டீலரிஷிப்பில் கார் வீல்களை ஆட்டையை போட்ட திருடர்கள்!
ஜெர்மனியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் டீலர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த புதிய கார்களின் வீல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14 மற்றும் 15ந் தேதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்த டீலர்ஷிப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. யார்டில் வீல்கள் இல்லாமல் நின்ற கார்களின் படங்களை டீலர்ஷிப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கார் மாடல்கள்
ஆடி ஏ1, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் சீட் லியோன் கார்களின் சக்கரங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன. இந்த அலாய் வீல்கள் விலை மதிப்புமிக்கவை.
மொத்த கார்கள்
டீலர்ஷிப் நிர்வாகம் வெளியிட்டுள்ள படங்களின்படி, 5 ஆடி ஏ1 கார்கள், 4 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவிகள், மற்றும் 2 சீட் லியோன் கார்களில் அலாய் வீல்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 44 அலாய் வீல்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பு கொடுத்தால் பரிசு
அலாய் வீல்களை திருடிச் சென்றவர்கள் குறித்து துப்புக்கொடுத்தால் 5,000 யூரோக்களை பரிசாக தருவதாக டீலர்ஷிப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
லாக் நட்
இதுபோன்ற விலையுயர்ந்த கார்களில் லாக் நட் இருந்திருந்தால், அலாய் வீல்களை கழற்றியிருக்க முடியாது என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டீலர்ஷிப் நிர்வாகமும் போலீசாருக்கு துப்புக் கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Via- Autoevolution
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!