Just In
- 1 hr ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 2 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 4 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 9 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Movies ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. தப்பா பேசவே இல்ல.. சினிமா பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் டூரக் எஸ்யூவி, பீட்டில் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!
இந்திய மார்க்கெட்டில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் காலில் றெக்கையை கட்டிக் கொண்டு புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால், புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் ஃபோக்ஸ்வேகன் இருந்த சில மாடல்களின் விற்பனையையும் நிறுத்தியது.
அவ்வாறு விற்பனை நிறுத்தப்பட்ட டூரக் எஸ்யூவி மற்றும் பீட்டில் காரையும் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. புத்தம் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்ற நிலையில், இந்த இரு கார் மாடல்களையும் மீண்டும் கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விலை அதிகம் என்ற காரணத்தாலேயே இரண்டு கார் மாடல்களும் விற்பனையில் சோபிக்கவில்லை. இவை இரண்டும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டதும் முக்கிய காரணம். இந்த நிலையில், இந்த முறை மீண்டும் அறிமுகம் செய்யும்போது இரு மாடல்களையும் CKD என்று கூறப்படும் முக்கிய பாகங்களை தருவித்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்க ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலேயே முடிந்தவரை பாகங்களை பெற்று இரு கார்களையும் அசெம்பிள் செய்ய திட்டமிட்டிருப்பதால், ஓரளவு வாடிக்கையாளர்களை கவரும் விலையில் இந்த மாடல்கள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இதுதவிர்த்து, புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலான டைகுன் எஸ்யூவியையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்தும் அந்த நிறுவனம் தீவிரமான முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!