Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காற்றில் பறந்து வந்த பெயிண்ட் துகள்களால் 4,000 புதிய ஹோண்டா கார்களில் பாதிப்பு
காற்றில் பரவிய பெயிண்ட் துகள்களால், ஸ்டாக்யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4,000க்கும் அதிகமான புதிய ஹோண்டா கார்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கார்களை டீலர்களுக்கு அனுப்புவதை ஹோண்டா கார் நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் ஹோண்டா கார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகில் வேறு நிறுவனத்தின் புதிய ஆலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலைக்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில், பெயிண்ட் அடிக்கும் பகுதியிலிருந்து காற்றில் பரவிய பெயிண்ட் துகள்கள் அருகிலிருந்த ஹோண்டா ஆலையின் திறந்தவெளி கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாம்.
கார்களில் இருக்கும் குரோம் பூச்சு கொண்ட பாகங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் பெயிண்ட் துகள்களால் பாதிக்கப்பட்டுவிட்டதாம். கிரேட்டர் நொய்டா ஆலையில் தயாரிக்கப்படும் மொபிலியோ, பிரியோ மற்றும் சிஆர்வி எஸ்யூவி ஆகியவை பெயிண்ட் துகள்களால் பாதிப்பை சந்தித்துள்ளன.
கடந்த மாதம் உற்பத்தி செய்யப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட கார்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு ஏற்பட்டிருக்கும் கார்களை டீலர்களுக்கு அனுப்புவதை ஹோண்டா கார் நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது.
மேலும், கார்களில் பாதிக்கப்பட்ட பாகங்களை மாற்றும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. சுமார் 4,000க்கும் அதிகமான கார்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஹோண்டாவின் திறந்தவெளி கிடங்கில் கார்களின் இருப்பு வெகுவாக அதிகரித்து நிற்கின்றன. மேலும், மொபிலியோ உள்ளிட்ட கார்களை குறித்த நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?