Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 7 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இன்று முதல் கனரக வாகனங்களில் ஏபிஎஸ் பொருத்துவது கட்டாயம்!
இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து வகை கனரக வாகனங்களிலும் ஆன்ட்டி லாக் பிரேக் சிஸ்டம்(ஏபிஎஸ்) பொருத்துவது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நடைபெறும் வாகன விபத்துக்களில் 30 சதவீதத்திற்கும் மேல் பஸ் மற்றும் லாரிகளால் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, கனரக வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, இன்றுமுதல் தயாரிக்கப்படும் அனைத்து கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
எந்தெந்த வாகனங்களுக்கு பொருந்தும்
2006ம் ஆண்டு முதல் 40 டன் முதல் 49 டன் வரை எடை கொண்ட கனரக வாகனங்களுக்கு ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது 5 டன் அல்லது 9 பேருக்கு மேல் பயணிக்கும் பயணிகள் வாகனங்கள் மற்றும் 12 டன்னுக்கும் அதிக எடை கொண்ட டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களில் ஏபிஎஸ் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிக்கும்
ஏபிஎஸ் பொருத்தப்படுவதால் கனரக வாகனங்களின் விலை மாடலுக்கு தகுந்தாற்போல் ரூ.15,000 முதல் ரூ.75,000 வரை அதிகரிக்கும் என தெரிகிறது.
ஏபிஎஸ் சிஸ்டம்
பிரேக் பிடிக்கும்போது சக்கரங்களில் பிரேக் பேடுகள் பூட்டிக் கொள்ளாதவாறு, பிரேக் பவரை விட்டு விட்டு சீராக செலுத்தி வாகனத்தை நிறுத்தும் தொழில்நுட்பம்தான் ஏபிஎஸ் சிஸ்டம்.
என்ன பயன்?
கனரக வாகனங்களில் ஏபிஎஸ் பொருத்துவதன் மூலம் விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பரிசீலனை
கனரக வாகனங்கள் மட்டுமின்றி, கார் மற்றும் சக்திவாய்ந்த இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இதற்குண்டான நடவடிக்கைகள் மற்றும் பரிசீலனைகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!