Just In
- 39 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 2 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 3 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த மாத இறுதியில் குஜராத் ஆலையை திறக்கிறது ஃபோர்டு!
இந்த மாத இறுதியில் குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய கார் ஆலையை திறக்க ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் சென்னையில் கார் ஆலை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தக விரிவாக்கத்தின் ஒருபகுதியாக இந்தியாவில் இரண்டாவது புதிய கார் ஆலையை குஜராத்தில் அமைக்க முடிவு செய்தது.
தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் இருப்பதால், இந்த புதிய கார் ஆலையை இந்த மாத இறுதியிலேயே திறப்பதற்கு ஃபோர்டு கார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. குஜராத் மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் இந்த புதிய கார் ஆலையை திறக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு 2.40 லட்சம் கார்களையும், 2.70 லட்சம் கார் எஞ்சின்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த புதிய கார் ஆலையை ஃபோர்டு நிறுவனம் அமைத்திருக்கிறது. இந்த புதிய ஆலையில், புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ மற்றும் புதிய ஃபிகோ ஆஸ்பயர் கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.