Just In
- 13 min ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 55 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ரூ.5,000 கோடியில் சென்னையில் புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் ஃபோர்டு!
ரூ.5,000 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய கார் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க ஃபோர்டு கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் சென்னை அருகேயுள்ள மறைமலை நகரில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு, குஜராத் மாநிலத்தில் தனது இரண்டாவது கார் ஆலையை அமைத்தது. சமீபத்தில் இந்த புதிய ஆலை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் மீண்டும் ஒரு பெரும் முதலீட்டை ஃபோர்டு கார் நிறுவனம் செய்ய இருக்கிறது. இதற்காக, இன்னும் சில மாதங்களில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேச சிஇஓ., மார்க் ஃபீல்ட்ஸ்," இந்தியாவில் மிக திறமையான பொறியியல் துறை பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் ஆர்வமாக இருக்கிறோம்," என்று கூறியிருக்கிறார்.
சென்னையில் அமைய இருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் கார் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்தான், ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் அந்த நிறுவனத்தின் மிகப்பெரியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான தயாரிப்புகள் மட்டுமின்றி, உலக அளவிலான புதிய மாடல்களை உருவாக்கும்போது சென்னை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பொறியாளர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான மாடல்களை உருவாக்கும்போது, உற்பத்தி செலவீனம் பாதியாக குறையும் என்பதால், புதிய ஃபோர்டு கார்களின் விலை மிக சவாலானதாக நிர்ணயிக்கப்பட்டு நம் நாட்டு சந்தையில் விற்பனைக்கு வரும்.
இந்த புதிய ஆராய்ச்சி மையத்தின் மூலமாக முதலாவதாக புத்தம் புதிய மிட்சைஸ் செடான் கார் உருவாக்கப்பட உள்ளது. அடுத்து, ஒரு எம்பிவி காரும் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த இரு மாடல்களும் முழுக்க இந்திய தயாரிப்பாக இருக்கும் என்பதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
-
இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!