Just In
- 26 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரூ.4,000 கோடி முதலீட்டில் செய்யாறில் மஹிந்திராவின் புதிய வாகன தொழிற்சாலை!
ரூ.4,000 கோடி முதலீட்டில் செய்யாறில் புதிய வாகன ஆலையை அமைக்க இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.
ரூ.4,000 கோடி முதலீட்டை இருகட்டங்களாக செய்ய மஹிந்திரா முடிவு செய்திருக்கிறது. இந்த புதிய ஆலைக்கு 255 ஏக்கர் நிலத்தை வழங்குவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளதாக மஹிந்திரா ஆட்டோமேட்டிவ் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஆலையை அமைப்பதற்காக வரும் மே மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். நிலம் ஒதுக்கீடு செய்தவுடன் முதலில் வாகனங்களுக்கான சோதனை ஓட்ட மையத்தை அமைக்க இருப்பதாகவும், அடுத்ததாக வாகன தொழிற்சாலையை கட்ட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மஹிந்திராவின் புதிய எஸ்யூவி மாடல்கள் இந்த புதிய ஆலையிலிருந்துதான் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் பவன் கோயங்கோ தெரிவித்தார். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் இந்த ஆலையிலிருந்து அந்நிறுவனத்தின் யுட்டிலிட்டி வாகன மாடல்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்த புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவிலேயே மஹிந்திராவின் மிகப்பெரிய வாகன ஆலை என்ற பெருமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!