Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போலி உதிரிபாகங்களை ஒழிக்க அதிரடி சோதனைகள் நடத்தும் மஹிந்திரா!
டெல்லியில், காஷ்மீரி கேட் பகுதியில் போலி உதிரிபாகங்கள் விற்பனை கடைகளில் போலீசாருடன் இணைந்து மஹிந்திரா நிறுவனம் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது.
போலி வாகன உதிரிபாகங்களால், வாகன உதிரிபாக சப்ளையர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. மலிவு விலை பாகங்களால் தங்களது வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வாகனங்களில் பொருத்தப்படும் போலி உதிரிபாகங்கள் பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் குண்டூரில், போலி உதிரிபாகங்கள் விற்பனைக் கடைகளில் மஹிந்திரா நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அதிரடி சோதனைகளை நடத்தியது.
இதில், ஏராளமான போலி வாகன உதிரிபாகங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தநிலையில், டெல்லியிலும் அதேபோன்றதொரு சோதனையை மஹிந்திரா நடத்தியுள்ளது. மஹிந்திராவின் கொள்முதல் பிரிவு அதிகாரிகள் அடங்கி குழு போலீசாருடன் இணைந்து இந்த சோதனை நடத்தியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த சோதனையில், ஏராளமான போலி உதிரிபாகங்கள் கைப்பற்றப்பட்டதாக மஹிந்திரா நிறுவனத்தின் கொள்முதல் துறை அதிகாரி ஹேமந்த் சிக்கா தெரிவித்துள்ளார்.
போலி உதிரிபாகங்கள் பெரும் தலைவலியாக இருப்பதாகவும், வாகனத்தின் பாதுகாப்பு பிரச்னையாகவும் இது உருவெடுத்துள்ளதாக அவர் கூறினார். போலி உதிரிபாகங்கள் விற்பனையை ஒடுக்குவதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் விரைவில் மற்றொரு அதிரடி சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மஹிந்திரா மட்டுமின்றி ஹூண்டாய் உள்ளிட்ட பல்வேறு கார் நிறுவனங்களும் போலி உதிரிபாக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகளை துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!