Just In
- 58 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
புதிய பிரிமியம் டீலர்களை திறக்க மாருதி கார் நிறுவனம் திட்டம்!
பிரிமியம் அந்தஸ்திலான கார் மாடல்களுக்காக தனி ஷோரூம்களை திறக்க மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
பட்ஜெட் கார்களை தவிர்த்து, பிரிமியம் ரக கார் மார்க்கெட்டிலும் வலுவான வர்த்தகத்தை பெறுவதற்கு மாருதி முடிவு செய்திருக்கிறது.
இதற்காக, புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில்,பிரிமியம் அந்தஸ்து கொண்ட கார்களை வாங்கும் வாடிக்ககையாளர்களின் எண்ண ஓட்டத்தை பூர்த்தி செய்யும் விதத்தில், பிரத்யேகமான ஷோரூம்களை மாருதி திறக்க உள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் மாருதி கார் ஷோரூம்களிலிருந்து இவை முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை வழங்குவதாக உயர் தரத்துடன் அமைக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நேரடி போட்டியாக வரும் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார், எஸ்எக்ஸ்4 க்ராஸ் மற்றும் கிசாஷி பிரிமியம் செடான் உள்ளிட்ட மாடல்களை இந்த புதிய பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, நாட்டின் முக்கிய நகரங்களில் 35 பிரிமியம் கார் ஷோரூம்களை திறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஷோரூம்கள் மூலம் தனது பிராண்டு மதிப்பு வெகுவாக உயரும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி