Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள்!
செலிரியோ காரைத் தொடர்ந்து மாருதி ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களில் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை ஆப்ஷனலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.
முன்னதாக, மாருதி நிறுவன தயாரிப்புகளில், ஏர்பேகுகள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், ஃபோர்டு, டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள், ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக வழங்கி வருகின்றனர். இதனால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மற்றும் சந்தை போட்டி உள்ளிட்ட காரணங்களால், மாருதி நிறுவனமும் ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களை பேஸ் மாடல் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளும் வகையில், பாதுகாப்பு அம்சங்களாக வழங்க துவங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு நடத்தபட்ட கிராஷ் டெஸ்ட்டுகளில், மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் மிக மோசமாக தோல்வி அடைந்ததால், செய்திகளில் பரபரப்பாக பேசபட்டது. இந்த கிராஷ் டெஸ்ட், குளோபல் என்சிஏபி அமைப்பின் மூலம் நடத்தபட்டது.
இந்த கிராஷ் டெஸ்டில், பெரியவர்களின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான விஷயத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் பூஜ்ஜியம் புள்ளிகளையே பெற்றது. குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில், 1 புள்ளியை மற்றுமே பெற்றது. மாருதி நிறுவனத்தின் மீதான பிராண்டு மதிப்பில், இது ஒரு யோசிக்க வேண்டிய விஷயமாக இருந்தது.
இதற்கிடையில், ஸ்விப்ட் கார் இந்திய கிராஷ் டெஸ்ட் மதிப்பீடுகளில் தேறியுள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்தது. இந்த சோதனைகள், மணிக்கு 64 கிலோமீட்டர் என்ற உயரிய வேகத்தில் நடத்தபட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, தங்களின் ஸ்விப்ட் ஹேட்ச்பேக் கார் மற்றும் டிசையர் காம்பேக்ட் செடான் கார்களில் அனைத்து வேரியண்ட்களிலும், ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களாக வழங்கபடுகிறது என்பது வரவேற்க வேண்டிய விஷயமாகும்.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...