Just In
- 18 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
யூரோ-5 மாசு விதியால் டீசல் கார் விலை ஒரு லட்சம் வரை உயரும்!
யூரோ- 5 மாசு விதி அமலுக்கு வந்தால், டீசல் கார் விலை ஒரு லட்ச ரூபாய் வரை அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இருந்து எட்டு ஆண்டுகளுக்குள் யூரோ-5 மற்றும் யூரோ- 6 மாசு விதியை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதனால், கார்களின் மாசு அளவு வெகுவாக குறைக்க வேண்டிய நிலை கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும். இதற்காக, டீசல் கார்களில் டிபிஎஃப் எனப்படும் விசேஷ ஃபில்டர் மற்றும் இதர மாறுதல்களை செய்வதற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
இதன் காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் டீசல் கார் விலை ரூ.65,000 முதல் ரூ.1 லட்சம் வரை அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, எஸ்யூவி வகை கார்கள் மற்றும் சிறிய டீசல் கார்கள்தான் இந்த புதிய விதிமுறைகளால் விலை வெகுவாக உயரும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
அதேநேரத்தில், யூரோ-5 மாசு விதிகளுக்கு மாறும்போது, பெட்ரோல் கார்களின் விலை ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.11,000 வரை மட்டுமே கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?