Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெங்களூரில், ஸ்கானியா பஸ் ஆலை திறப்பு... 5 முக்கிய விஷயங்கள்
பெங்களூர் அருகே நரசப்புராவில் ஸ்கானியா நிறுவனத்தின் புதிய பஸ் உற்பத்தி தொழிற்சாலை திறக்கப்பட்டிருக்கிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, ஸ்கானியா நிறுவனத்தின் சிஇஓ மார்ட்டின் லன்ட்ஸ்டெட், ஸ்கானியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆன்டர்ஸ் கிரண்ட்ஸ்டோமர் ஆகியோர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இதுதவிர, மத்திய, கர்நாடக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஸ்கானியா நிறுவனத்தின் பணியாளர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த புதிய பஸ் உற்பத்தி தொழிற்சாலை குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
புதிய பஸ் தொழிற்சாலை
2013ம் ஆண்டு இந்த ஆலையில் டிரக் உற்பத்தி துவங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது பஸ் உற்பத்தி செய்யும் பிரிவும் செயல்பட துவங்க உள்ளது. ஆசிய பிராந்தியத்தில் ஸ்கானியா நிறுவனம் அமைத்திருக்கும் முதல் பஸ் ஆலை இது.
உற்பத்தி திறன்
தற்போது இந்த ஆலையில் ஆண்டொன்றுக்கு 2,500 டிரக்குகளையும், 1,000 பஸ்களையும் உற்பத்தி செய்ய முடியும். வரும் 2017ம் ஆண்டில் இந்த உற்பத்தி திறனை ஆண்டுக்கு 5,000 டிரக்குகள் மற்றும் 2,500 பஸ்களை உற்பத்தி செய்யும் வகையில், அதிகரிக்க ஸ்கானியா திட்டமிட்டுள்ளது.
பணியாளர்கள்
தற்போது இந்த ஆலையில் 650 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வரும் 2017ம் ஆண்டிற்குள் புதிதாக 800 தொழிலாளர்களை ஸ்கானியா பணியமர்த்த உள்ளது.
ஏற்றுமதி
பெங்களூரில் உற்பத்தியாகும் டிரக், பஸ்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஸ்கானியா திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவை ஏற்றுமதி கேந்திரமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மாற்று எரிபொருள் பேருந்துகள்
எத்தனால், உயிரி எரிபொருள் போன்ற மாற்று வகை எரிபொருளில் இயங்கும் பேருந்துகளை அறிமுகம் செய்யவும் ஸ்கானியா திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்த ஆலையில் உயிரி எரிபொருள் உற்பத்தி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று வகை எரிபொருள் பேருந்துகள் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து தேவைகளுக்கு புதிய பாதை வகுக்கும் என்று ஸ்கானியா தெரிவித்துள்ளது.
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!