Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News அயிலை, கட்லா, ஜிலேபி.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளிய மீன்கள்.. செம ஆச்சரியம்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
துபாயில், டிரைவிங் லைசென்ஸ் தேர்வை இனி தமிழில் எழுதலாம்!
துபாயில், வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வை இனி தமிழிலேயே எழுதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த புதிய தேர்வு முறை நடைமுறைக்கு வருகிறது.
துபாயில், வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வு ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கம்ப்யூட்டர் மூலம் 30 நிமிடங்களுக்கு நடத்தப்படும். இதில், தேர்ச்சி பெற்றால்தான் அடுத்தக் கட்ட செயல்முறை தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இந்த நிலையில், ஓட்டுனர்களுக்கான எதிர்கால தேவையை கருதியும், ஓட்டுனர் தேர்வில் பங்கேற்பவர்கள் தங்களது தாய்மொழியிலேயே தேர்வை எளிதாக எழுதும் விதத்திலும் புதிய மொழிகளை சேர்க்க அந்நாட்டு சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம்(RTA) முடிவு செய்துள்ளது.
இதன்படி, புதிதாக 7 மொழிகளில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது, அதில், தமிழ், ஹிந்தி, வங்கம் மற்றும் மலையாளம் என 4 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, சீன, ரஷ்ய மற்றும் பெர்சிய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, தங்களது தாய்மொழியை விருப்பத் தேர்வாக குறிப்பிட வேண்டும்.
தாய்மொழியிலேயே தேர்வை சந்திப்பதன் மூலம், இனி தமிழர்கள் எளிதாக அங்கு வாகன ஓட்டுனர் உரிமத்தை பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த புதிய தேர்வு முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறிப்பாக, தமிழர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!