Just In
- 2 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 2 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 3 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 4 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மனிதக் கழிவு எரிவாயுவில் இயங்கும் பஸ்... உ.பி.,யில் அறிமுகமாகிறது!
மனிதக் கழிவு மற்றும் உணவுக் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் மீத்தேன் வாயுவை கொண்டு இயங்கும் பஸ்சை பொது போக்குவரத்துக்கு திட்டத்தின் கீழ் இயக்குவதற்கு உத்தரபிரதேச அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டு உள்ளது.
முதல்முறையாக ஆக்ராவில் இந்த பஸ் இயக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுதலை வெகுவாக குறைக்கும் தொழில்நுட்பம் கொண்ட இந்த எரிவாயுவில் இயங்கும் பஸ் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
இங்கிலாந்தில் அறிமுகம்
இதே தொழில்நுட்பத்திலான பஸ் இங்கிலாந்தின் பிரிஸ்டல் விமான நிலையத்திற்கும், பாத் நகருக்கும் இடையில் தற்போது இந்த பஸ் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும், ஸ்வீடன், இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளிலும் இந்த பஸ் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆக்ரா ஏன்?
நாட்டின் அதிக கழிவுகளை வெளியேற்றும் நகரங்களில் ஒன்றாக ஆக்ரா இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 320.75 மில்லியன் லிட்டர் அளவுக்கு கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. தவிரவும், 750 மெட்ரிக் டன் அளவுக்கு திடக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. எனவே, மீத்தேன் வாயு தயாரிக்க தேவையான கழிவுகளை அந்த நகரிலிருந்து எளிதாக பெறும் வாய்ப்பு இருப்பதால், அந்த நகரை தேர்வு செய்துள்ளதாக உத்தரபிரதேச அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.
ஸ்கானியா ஆர்வம்
மனிதக் கழிவில் இயங்கும் பஸ்களை அளிக்க ஸ்வீடனை சேர்ந்த ஸ்கானியா முன்வந்துள்ளது. மேலும், இயக்குதல், பராமரித்தல், ஓட்டுனர் சம்பளம், எரிபொருள் செலவீனம் போன்ற அனைத்தையும் ஸ்கானியா நிறுவனமே ஏற்க உள்ளது. இதற்காக, ஒரு கிலோமீட்டருக்கு 60 முதல் 75 ரூபாய் வரை ஸ்கானியாவுக்கு வழங்கப்படும் என்று உ.பி., அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது.
இருக்கை வசதி
இந்த பஸ்களில் 40 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியை கொண்டிருக்கும்.
ரேஞ்ச்
நகரப் பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த பஸ்களை பயன்படுத்த முடியும். ஒரு முறை முழுமையாக எரிவாயு நிரப்பினால் 300 கிமீ வரை இந்த பஸ்கள் செல்லும். பஸ்சின் கூரைப் பகுதியில் எரிவாயு கலன்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
மீத்தேன் எரிவாயு
5 பேரிடமிருந்து ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் மனிதக் கழிவு மூலமாக இந்த பஸ்சிற்கு ஒரு முறை முழுமையாக எரிவாயுவை நிரப்ப முடியும். அதேபோல, ஒரு நபரிடமிருந்து ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் உணவுக் கழிவு மற்றும் மனிதக் கழிவு மூலம் 55 கிமீ தூரத்திற்கு பஸ்சை இயக்க முடியும்.
அறிமுகம் எப்போது?
இந்த ஆண்டு இறுதியில் இந்த மனிதக் கழிவில் இயங்கும் பஸ்களை இயக்குவதற்கு உத்தரபிரதேச அரசுப் போக்குவரத்துக் கழகமும், ஸ்கானியா நிறுவனமும் திட்டமிட்டுள்ளன. மேலும், அம்மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் இந்த பஸ்களை இயக்கும் திட்டமும் உள்ளதாம்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!