Just In
- 3 min ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 4 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 4 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 5 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
Don't Miss!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜனவரியில் ஹோண்டா கார் விலை உயர்கிறது
ஹோண்டா கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு கார் விலை உயர்வு அறிவிப்புகள் மிரட்டி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல முன்னணி கார் நிறுவனங்கள் கார் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு விட்டன.
அந்த வரிசையில் இப்போது ஹோண்டா கார் நிறுவனமும் இணைந்துள்ளது. அனைத்து கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோண்டா பிரியோ, அமேஸ், சிட்டி மற்றும் அக்கார்டு உள்ளிட்ட பல முன்னணி கார் மாடல்களின் விலை உயர இருக்கிறது. அதிகபட்சமாக 3 சதவீதம் வரை கார்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.
ரூபாய் பரிமாற்று விகிதத்தில் நிலவும் நிலையற்றத் தன்மை, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வு நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று என ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் யசிரோ உனோ தெரிவித்துள்ளார்.
சமீபத்திய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக, கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தால் ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை கணிசமாக இழப்பை சந்தித்திருப்பது தெரிகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் 14,712 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 8,029 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 45 சதவீதம் விற்பனை சரிந்துவிட்டது.
இருப்பினும், மேற்கூறிய காரணங்களால் விற்பனை மந்த கதியில் இருந்தாலும் விலை உயர்வு நடவடிக்கை அவசியமாக படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய கார் நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை அடுத்த சில நாட்களில் வெளியிடும் என்று தெரிகிறது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு