Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Movies Baakiyalakshmi: பாக்கியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திரும்ப திரும்ப கேட்ட பழனிச்சாமி!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராணுவ பயன்பாட்டிற்கான புதிய வாகனமாக டாடா சஃபாரி தேர்வு!
ராணுவ பயன்பாட்டுக்கான புதிய வாகனமாக டாடா சஃபாரி எஸ்யூவி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
இந்திய ராணுவ பயன்பாட்டிற்கான புதிய வாகனமாக டாடா சஃபாரி எஸ்யூவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் கடும் போட்டிக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக மாருதி ஜிப்ஸி எஸ்யூவிதான் நம் நாட்டு ராணுவ பயன்பாட்டு வாகனமாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராணுவ பயன்பாட்டுக்கு புதிய எஸ்யூவி கார் மாடல்களை தேர்வு செய்யும் பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றதாக தயாரித்து வழங்கப்பட்ட டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் சில ஆண்டுகளாக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
மிக ஏற்றமான மலைச் சாலைகளில் ஏறும் திறன், பனிச் சாலைகளில் செல்வதற்கான திறன், சதுப்பு நில பகுதிகளில் செல்வதற்கான திறன், கட்டுறுதி, எஞ்சின் செயல்பாடுகள் இந்த சோதனைகளின்போது ஆய்வு செய்யப்பட்டது.
அதில், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என இரண்டுமே சிறப்பாகவே இருந்தன. ஆனால், விலை அடிப்படையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது, டாடா சஃபாரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 3,192 டாடா சஃபாரி எஸ்யூவிகளை ராணுவத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றி உள்ளது. அஅமேலும், கூடுதல் ஆர்டர்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கான வாகனமாகவும் டாடா சஃபாரி பயன்படுத்தப்படும். அவசர காலங்களில் சிறிய தளவாடங்களை விரைவாக கொண்டு செல்வதற்கும், போர் முனைகளிலும் பயன்படுத்தும் நோக்குடன் இவை வாங்கப்படுகின்றன.
தற்போது 30,000 மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகள் ராணுவ பயன்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு மாற்றாக புதிய டாடா சஃபாரி எஸ்யூவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், 30,000 டாடா சஃபாரி எஸ்யூவிகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்