Just In
- 53 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பறிமுதலான சூப்பர் கார்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைப்பு!
சென்னை இசிஆர் சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர் கார்கள் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை இசிஆர் சாலையில் அதிவேகத்தில் சென்றதாக கூறி 10 சூப்பர் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் பந்தயம் நடத்தியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
சூப்பர் கார்களை ஓட்டி வந்த 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டனர். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர் கார்களை விடுவிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஒரு வாரம் கழித்து பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர்கார்களை போலீசார் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
"இனி ரேஸில் ஈடுபடமாட்டோம்", என்று கார் உரிமையாளர்கள் உறுதிமொழி அளித்ததையடுத்து, கார்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரின் நண்பர் டிரைவ்ஸ்பார்க் தளத்தை தொடர்பு கொண்டு பேசினார்.
வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் போக்குவரத்து குறைவாக என்பதால், மகாபலிபுரம் வரை தங்களது சூப்பர் கார்களில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சென்று வருவோம். காலை 6 மணியளவில் சென்னையில் புறப்பட்டு, மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு சென்னை திரும்புவது வழக்கம்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையும் அவ்வாறே மகாபலிபுரம் நோக்கி சென்றபோதுதான் தங்களது சூப்பர் கார்களை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர். காரை அதிவேகத்தில் ஓட்டவில்லை. சூப்பர் கார்கள் பொதுவாகவே சப்தம் அதிகம் எழுப்பும் என்பதால், அதிவேகத்தில் சென்றதுபோன்று தோன்றியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர் கார்களை வாங்குவதற்கு அலைகழிக்கபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், உண்மை நிலவரம் என்ன என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. ஏனெனில், இதுபோன்று சூப்பர் கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகளில் வருவோரை பிடித்து போலீசார் வலுக்கட்டாயமாக அபராதம் விதித்து வருவதாகவும் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, சூப்பர் கார்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டாலும், இந்த பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை. சம்பந்தப்பட்ட சூப்பர் கார் உரிமையாளர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் 6ந் தேதி சூப்பர் கார் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதாம்.
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!