Just In
- 38 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Movies ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நாக்பூர் நகரத்தில் விரைவில் மின்சார கார் கால் டாக்ஸி சேவை... மத்திய அரசு அறிவிப்பு...!
மின்சார வாகனப் பயன்பாட்டிற்கு இன்று உலகளவில் எழுந்து வரும் வரவேற்பு விரைவில் இந்தியாவிலும் பிரதிபலிக்கவுள்ளது.
இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் கார் டாக்ஸி சேவையை மத்திய அரசு நாக்பூரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் 26ம் தேதி முதல் நாக்பூர் நகரில் கிட்டத்தட்ட 200 மின்சார கால் டாக்ஸி கார்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து வாகனங்களின் ஆற்றல் மின்சாரத்திற்கு மாற்றப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதன்படி இந்தியாவில் முதல் மின்சாரத்தால் இயங்கும் டாக்ஸி சேவையை பெறும் நாக்பூர் நகரம் பெறவுள்ளது.
இந்தியாவில் பாஜக பொறுப்பேற்று வரும் 26ம் தேதியோடு மூன்றாண்டுகள் முடியவுள்ளதை அடுத்து இத்திட்டம் நாக்பூர் நகரில் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இத்திடத்திற்காக மின்சாரத்தால் இயங்கும் 200 கார்களை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், மின்சார கார் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு எப்போதே எண்ணியிருந்ததாகவும், ஆனால் அதற்கான சார்ஜிங் நிலையங்கள் போன்ற கட்டமைப்பை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
200 கார்களுக்கான சோதனை ஒட்டம் முன்பே நாக்பூர் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் ஈ-வெரிட்டோ மற்றும் ஈ-20 பிளஸ் கார்கள் தான் டாக்ஸிக்காக இயக்கப்படவுள்ளன.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் சட்டவிதிகளின் படி எஞ்சின் அல்லாத கார்களை கமர்ஷியல் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த நிலையில் மத்தியரசு மின்சார கார்களை அங்கே அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த நிலை அங்கே தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் மின்சார மோட்டார்களை வைத்து இயக்கப்படக்கூடிய கார்களை மஹாராஷ்டிராவில் அறிமுகப்படுத்துவது சாத்தியமா என்பது பலரது கேள்வியாக உள்ளது.
இருந்தாலும் இதனை களைய தற்போது மத்தியரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் இந்த திட்டங்களுக்கு மஹாராஷ்டிரா அரசு நிச்சயம் ஒத்துழைக்கும் எனவும் மத்திய அரசு கருதுகிறது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா