Just In
- 26 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாகன பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மின்சார சாலை: புதிய தொழில்நுட்பம்
மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பில் இஸ்ரேல் நாடு சாலையின் மூலம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்த தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
பெட்ரோல், டீசலை தொடர்ந்து வாகனங்களுக்கு மின்சாரத்தை ஆற்றலாக உருவாக்க இந்தியா உட்பட சீனா, தென் கொரியா என பல நாடுகள் முயன்று வருகிறது.
மின்சார கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை விட அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது தான் தற்போதைய நேரத்தில் சவாலான காரியம்.
மின்சார கார் உற்பத்தியில் இறங்குவதாக சமீபத்தில் அறிவித்த இஸ்ரேல் அரசு, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க அந்நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் கைக்கோர்த்துள்ளது.
இந்த கூட்டணியின் மூலம் மின்சார வாகனங்கள் பயணத்தின் போதே சாலை மூலம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் தொழில்நுட்பத்தை, இஸ்ரேல் அரசு அந்நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கவுள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், சாலையில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் முறையை முதலில் மின்சார பேருந்துகளை வைத்து சோதனை செய்து பார்க்கவுள்ளதாகவும் இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.
'எலெக்ட்ரோ ரோடு' என்ற பெயரில் இதற்கான திட்டப் பணிகளை தொடங்கியுள்ள அந்நாட்டின் சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம், சுமார் 12 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
முதலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்
மின்சார சாலைக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து திட்டப் பணிகள் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
இதன்படி இஸ்ரேல் அரசு, சோதனை முடிந்த பிறகு நாட்டின் முதல் 'எலெக்ட்ரோ ரோடு' பயன்பாட்டை 11 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தனது எலியாட் நகரத்திலிருந்து ரமோன் விமான நிலையம் வரை கட்டமைக்கவுள்ளது.
தாமிரப் பட்டைகள் மற்றும் மின்சார காந்தங்களால் இஸ்ரேலின் 'எலெக்ட்ரோ ரோடு' திட்டம் உருவாக்கப்படவுள்ளது. சாலைகளில் பதிக்கப்படும் இவற்றின் மேல் மின்சார வாகனங்கள் செல்லும் போது, அதனுடைய பேட்டரிகள் தானாக சார்ஜ் செய்துகொள்ளும்.
இஸ்ரேலை தொடர்ந்து அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நகரங்களுக்கு இத்திடத்தை உருவாக்கி தர 'எலெக்ட்ரோ ரோடு' திட்டத்தின் தலைமை அதிகாரி ஓரன் எஸ்ஸர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் இத்திட்டம் வெற்றி அடைந்தால், எலெக்ட்ரோ ரோடு கட்டமைப்பை மற்ற நாடுகளும் நிச்சயம் மேற்கொள்ளும்.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு