Just In
- 16 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆட்டோவிற்கு மாற்றாக அமையுமா மின்சார ரிக்ஷாக்கள்: மஹிந்திராவின் புது அதிரடி பிளான்..!!
இந்தாண்டு இறுதிக்குள் மின்சாரத்தால் இயங்கும் ரிக்ஷாக்களை தயாரிக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளது மஹிந்திரா நிறுவனம்.
உலக நாடுகளிலுள்ள பல கார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் அதிக திறன் கொண்ட மின்சார காரை தயாரிக்க மஹிந்திரா பின்னின்ஃபெரினா உடன் கைக்கோர்த்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் ரூ.600 கோடியை முதலீடு செய்கிறது. இதன்மூலம் ரூ.1200 கோடிக்கான வர்த்தகம் உருவாக்கப்படும் என மஹிந்திராவின் தலைமை அதிகாரி
பவன் கோயென்கா தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா நிறுவனம் 48 வோல்ட் மற்றும் 72 வோல்ட் திறன்களில் கார்களை தயாரித்து வருகிறது.
இவற்றுடன் 360 முதல் 600 வோல்ட் திறன் கொண்ட புதிய மின்சார ஆற்றலை அந்நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த மின்சார ஆற்றல் பினின்ஃபெர்னா முத்திரை உடன் கொண்ட ஆடம்பர காரிலும் பொருத்தப்படும் என பவன் கோயென்கா கூறுகிறார்.
இந்த சூப்பர் ஆற்றல் பெற்ற காரில் மட்டுமில்லாமல், சிறிய ரக மின்சார பேருந்துகள் மற்றும் அதிக திறன் பெற்ற மற்ற மாடல் வாகனங்களிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் 2018ல் அந்நிறுவனம் மின்சார பேருந்துகளை வெளியிடுகிறது. அதே ஆண்டின் இறுதிக்குள் மின்சார ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
மஹிந்திரா தயாரிக்கவுள்ள மின்சார பேருந்துகள் 9 மீட்டர் நீளம் கொண்டவையாக இருக்கும் என்று தலைமை அதிகாரி பவன் கோயென்கா தெரிவிக்கிறார்.
இந்தியாவில் மஹிந்திரா தயாரிக்கும் அனைத்து மின்சார வாகனங்களும் பூனாவின் சக்கன் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாராகும் என்று தெரிகிறது.
மின்சார வாகனத்திற்கான சந்தை இந்தியாவில் வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதில் மஹிந்திராவிற்கு இணையாக டாடாவும் அதிரடியாக மின்சார வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!